செவ்வாய், 22 டிசம்பர், 2009

அவளைத் தொட்ட தென்றல்

என் மனதை வருடி
காதல் உணர்வைத் தூண்டும்
தென்றல் காற்றே !!

அவள் மனத்தினுள் என்னைக்
கூட்டிச் செல்வாயா?
ஏன் என்றால் ?

அவளின் இருப்பிடம் தெரிந்த
எனக்கு தெரியவில்லை அவள்
மனதை அடையும் வழி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக