புதன், 7 நவம்பர், 2012

நெய்வேலியில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்


கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விழுப்புரம் , வேலூர் , பாண்டிச்சேரி , சென்னை , திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 8 ம் வகுப்பு  முதல் 12    வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற 17 முதல் 28  வயது வரையில் உள்ள வாலிபர்களுக்கு ராணுவத்தில் சேர ஆள் சேர்ப்பு முகாம் நெய்வேலியில் வரும் 18 ம தேதி முதல் 23 ம தேதி வரையில் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு http://www.dailythanthi.com/node/28967  என்ற இணைய தள முகவரிக்கு சென்று பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக