திங்கள், 2 ஜூலை, 2012

தொடங்கியது நாகூர் - பெங்களூர் பயணிகள் ரயில் சேவை




பெங்களூர் - கடலூர் - நாகூர் பயணிகள் ரயில் சேவை ஜூலை 1 தேதி முதல் தொடக்கம் என்று முன்பே சாரலில் குறிப்பிட்டிருந்தோம், அதன் படி பெங்களூரில் இருந்து காலை 7 .15  புறப்பட்ட ரயில் சேலம் , விருத்தாசலம் , வடலூர் (4 .47 ), கடலூர் , சிதம்பரம் , மயிலாடுதுறை வழியாக நாகூரை இரவு 10 .40 க்கு  சென்றடைந்தது.


மறுமார்கத்தில் அதிகாலை 4  மணிக்கு ஜூலை 2  ம் தேதி புறப்பட்ட ரயில் திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் , கடலூர் துறைமுகம், குறிஞ்சிப்பாடி , வடலூர்(8 .45 ) , விருத்தாசலம் , சின்ன சேலம் , ஆத்தூர் , சேலம் , ராயக் கோட்டை , ஓசூர் வழியாக இரவு 7  மணிக்கு  பெங்களூர் வந்தடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக